தசரதர் இயற்றிய சனி பகவான் ஸ்லோகம்

'ரோஹிணி நட்சத்திரத்தில் 12 வருட காலம் சனி பகவான் வாசம் செய்து வெளியேறினால் ரோஹிணி சகட பேதம் எனும் கடும் பஞ்சம் ஏற்படும். அதை எவராலும் தடுக்க முடியாது!' என்பதை வசிஷ்ட மகரிஷி மூலம் அறிந்த தசரத சக்ரவர்த்தி, ரோஹிணியை விட்டு சனி பகவான் வெளியேறுவதைத் தடுக்க முயன்றார்; முடியவில்லை. இறுதியில் அவர், கீழ்க்கண்ட ஸ்லோகத்தைத் தானே இயற்றி வழிபட்டு சனி பகவானின் அருளைப் பெற்று, கடும் பஞ்சம் ஏற்படுவதைத் தடுத்தாராம்.


இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டால் சனி தோஷம் மட்டுமல்ல; இதர கோள்களினால் ஏற்படும் கெடு பலன்களும் நீங்கி நலம் பெறலாம்.


ப்ரீதோஸ்மி தவராஜேந்திர ஸ்தோத்ரேணாநேந ஸம்ப்ரதி
அதேயம் வாவரம் துப்யம் ப்ரீதோஹம் ப்ரததாமிசத்வயா க்ருதம் து யத் ஸ்தோத்ரம் ய:படேன் நிஹ மாநவ:ஏகவாரம் த்விவாரம் வா பீடாம் முஞ்சாமி தஸ்யவைம்ருத்யுஸ்தான கதேவாபி ஜன்மஸ்தான கதேபிவாய: பு மான் ஸ்ரத்தயா யுக்த: சுசி: ஸ்தாத்வா ஸமாஹித:சமீபத்ரை: சமர்ப்யர்ச்ச ப்ரதிமாம் லோஹஜாம் மமமாஷோ தனம் தினலர் மிஸ்ரம் தத்யால்லோஹம் து தக்ஷிணாம்க்ருஷ்ணாம் காம் மஹீஷீம் வஸ்த்ரே மாமுத்திஸ்ய த்விஜாதயேமதிது நேது விசேஷேண ஸ்தோத்திரரேணா நேநபூஜயேத்

No comments:

Post a Comment